ஊர்ந்து செல்லும் பாம்பைப் படுக்கையாகக் கொண்டவர் என்பதனால் ஊரகத்தான் என்ற திருநாமம் கொண்டார். மாமல்லபுரக் குடைவரைக் கோவில் பாணியில் உள்ளது.
வெள்ளிக்காப்பு, சாளக்கிராம மாலை, புஷ்ப அலங்காரம் ஆகிய விசேஷ அலங்காரங்கள் செய்து மகிழ்கின்றனர். பெருமாள் பவனி வரும் மஞ்சத்தின் மேல் விதானம் அற்புதமான வேலைப்பாடுகள் கொண்டுள்ளது.