அருள்மிகு ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி திருக்கோவில் (செங்கல்பட்டு)
God Name : மூலவர்: ஸ்ரீ பட்டாபிஷேக ராமர், மூலவர: வரதராஜர்
திருவாரூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் ஸ்ரீ பட்டாபிஷேக ராமர்; வீராசனத்தில் கம்பீரமாக அமர்ந்த கோலம். ஒரு கரம் ஞான முத்திரையுடன் காணப்படுகின்றது. அருகே சீதா தேவி, அடுத்து நின்ற கோலத்தில் லக்ஷ்மணன், சர்க்கீழே பரதனும் எதிரே சத்ருக்கணனும் காட்சி தருகின்றனர். திருவடிகளருகே, வலது புறமாக ஹனுமன் அஞ்சலி முத்திரையுடன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.
இடது புற சந்நிதியில் ஸ்ரீ வரதராஜர்; மூலவராகவும் உத்ஸவராகவும் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். கரத்தில் பிரயோக சக்கரம் வைத்துள்ளார். ஸ்ரீ தேவி - பு தேவி தேவியர்கள் உடன் உள்ளனர். தாயார் பெருந்தேவி தனி சந்நிதி கொண்டுள்ளார்.
சனீஸ்வரனை காலடியில் கிடத்தியபடி வீர ஆஞ்சநேயர்; எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். கோதண்டராமர்; கையில் வில்-அம்பு கொண்டு காட்சி தருகின்றார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.