அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோவில் (நெடார்)

God Name : ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

மூலவர்: ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ மங்களாம்பிகை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர். இரண்டரை அடி உயர ஆவுடையாரின் மீது ஒன்றரை அடி உயர பாணம் கொண்டுள்ள அழகிய சிவலிங்க மூர்த்தம். பாணமும் ஆவுடையாரும் பளிங்கு போல மின்னுகின்றன. அம்பாள் மங்களாம்பிகை தனி சந்நிதி கொண்டு எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். சுமங்கலிப் பெண்கள், தங்களது தாலி சரடை அம்பாள் காலடியில் வைத்து வணங்குகின்றனர். ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரே தோஷ நிவர்த்தி செய்பவராக இருப்பதால் நவகிரகங்களுக்கு இங்கு தனி சந்நிதி இல்லை. நாக தோஷம் உள்ளவர்கள் வழிபடுகின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.