அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக் கோவில் (பச்சைமலை)
God Name : பால தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி கோவில்
நாகப்பட்டினம்
Call : +91-
மலையடிவாரத்தில் எழுந்தருளியுள்ள பாத விநாயகரை தரிசித்து ஆசி பெற்று
மலை ஏறத் தொடங்குகின்றனர். மலை நடுவே வன்னி மரத்தையும் அதனடியில்
நாகரையும் தரிசிக்கலாம். செந்திலாண்டவரின் விஸ்வரூப தரிசனமும்,
கருட கம்பமும் அற்புதமாக இருக்கிறது.
வீர பாகு, வீர மகேந்திரர் காவலுக்கு நிற்கின்றனர்.
மலை உச்சியலுள்ள பிரதான கருவறையில் குழந்தை வடிவிலான
பால தண்டாயுதபாணியை தரிசிக்கலாம். மேற்கு பார்த்த சந்நிதி.
அர்த்த மண்டபத்தில் விநாயகர், ஷண்முகர், தண்டாயுதபாணி, சுப்ரமண்யர்,
அன்னதான சக்ரவர்த்தி, பிரதோஷ மூர்த்தி, சந்திரசேகரர், வீரபாகு, ஐயப்பன்
ஆகிய மூர்த்திகளை தரிசிக்கலாம்
வசந்த மண்டபத்தில் வித்யா கணபதி, மரகதீஸ்வரர், மரகதவல்லி, தட்சிணாமூர்த்தி,
காலபைரவர், வள்ளி-தெய்வயானை உடனாய முருகப் பெருமான், ஹனுமன்,
சனீஸ்வரர், நவகிரகங்கள் மற்றும் அருணகிரிநாதர் ஆகிய திருவுருவங்களை
தரிசிக்கலாம்.
அருட்பெரும் ஜோதி மண்டபம் அழகாக இருக்கிறது.
சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை பைரவாஷ்டமி, சஷ்டி, கிருத்திகை
ஆகிய தினங்களில் விசேஷ ஆராதனைகள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.